மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தினமும் ஒரு திருப்பாவையை பாடி இறைவனை வழிபாடு செய்து வந்தால் கன்னியரின் கல்யாண கனவு நிறைவேறும்.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் | அவருக்கு வயது 39
மின் சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய செமி கண்டக்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க 76ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை
மாநாடு படத்தில் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் உள்பட பலர் கேட்கிறார்கள். ஆனால், அதை தர முடியாத சூழலில் சுரேஷ் காமாட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
pm kisan : PM கிசான் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் புதிய 70 கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு வரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15 மற்றும் 16-ம்தேதிகளில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் பட்டப்பகலில் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் போலி ரசீது தயாரித்து ரூ.57 லட்சம் கையாடல் செய்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது
ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஏலத்தின் மூலம் கிராம தலைவர் தேர்வாகியிருப்பதால் வாக்காளர்களுக்கு மது வாங்கி தருவது, முன்விரோதம், வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற சிக்கல்கள்
மீரா மிதுனுடன் வந்த ஆறு உதவியாளர்களையும் காணவில்லை எனவும், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது | உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
load more