ஐரோப்பாவில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில், ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றுச் சம்பவங்களே அதிகமாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுச்
மலேசியாவில், ஜொகூருக்கு அருகே படகு கவிழ்ந்த சம்பவத்தில் மேலும் 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), சீனாவுடன் கொண்டுள்ள உறவைச் "சிறந்த முன்மாதிரி உறவு" எனக் கூறியுள்ளார்.
இந்தோனேசியா, அதன் முதல் ஒமக்ரான் (Omicron) கிருமித்தொற்றுச் சம்பவத்தை உறுதிசெய்துள்ளது.
தென் கொரியாவில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் காரணமாக அங்கே, தனியார் ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ், அடுத்த ஆண்டின் முதல் பாதியில் 5 நிலப்பகுதிகள் விற்பனைக்கு விடப்படவுள்ளன.
இத்தாலி, சிங்கப்பூரிலிருந்து செல்லும் சுற்றுப்பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.
நைஜீரியாவிலிருந்து (Nigeria) மலேசியாவுக்குச் சென்ற 8 வயதுச் சிறுமியிடம், ஓமக்ரான் (Omicron) கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள், விரைவில் தங்களுடைய ஹோட்டல் அறைகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளமுடியும்.
சிங்கப்பூரிலிருந்து இத்தாலி செல்லும் பயணிகளுக்கான தடை, தவறுதலாகச் செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சிங்கப்பூருக்கான இத்தாலியத் தூதர் திரு.
திருமண வாழ்க்கை என்றும் இனிமையாகத் திகழ ஒருவருக்கு ஒருவர் பேசுவது மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர், 50 ஆண்டுத் திருமண வாழ்வைக் கொண்டாடும்
COVID-19 கிருமித்தொற்றுச் சூழலின்போது, இங்குள்ள அனைத்துலகச் சமூகம் சிங்கப்பூரர்களுக்குப் பக்கபலமாய் இருந்ததாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
பிலிப்பீன்சில் வீசிய கடுமையான புயல் காரணமாகப் பல்லாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.
உலகின் ஆகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-இன் இறுதித்தொகுதி Emirates விமானச் சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இம்மாத இறுதிவரை குறைவான மழையையும் காற்றையும் எதிர்பார்க்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
load more