யாழ். மானிப்பாய் – நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி
Jaffna Kings அணியின் இன்றைய போட்டியில் யாழ் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட
சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், முன்னாள் நீதவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி, கொழும்பு மேல் நீதிமன்றினால்
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸூக்கு முன்னதான காலப்பகுதியில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, பிரதமரும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியும் பொதுமக்களை
வடமராட்சி கிழக்கு- வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், இன்று (வியாழக்கிழமை) ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று
விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, காணாமல்போனவர்களை
பதில் நிதியமைச்சராக ஜீ. எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்கா சென்றுள்ள காரணத்தினால், அவர்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 395 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக
கிழக்கு மாகாண சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் சுகவீன
நாட்டை மேம்படுத்தும் சவாலை ஏற்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, நடைமுறையிலுள்ள வணிக சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. டிஜிட்டல்
இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென
இலங்கையில் புதிதாக மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும்
load more