திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழக பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
டிசம்பர்-14, சர்வதேச குரங்குகள் தினம். பெரம்பலூரைச் சேர்ந்த பிரபு, காயமடைந்த குரங்கிற்கு மூச்சைக் கொடுத்து காப்பாற்ற போராடிய வீடியோ சமூக
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு ஊரில் நீண்டகாலமாக பழுதடைந்து கிடந்த சாலையால் அந்த ஊர்மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இருக்கிறது அம்மாபட்டினம் கிராம். இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அம்மாபட்டினம் கிராம
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல இடங்களில் காதை துளைக்கும் அளவுக்கு கடும் சத்தம் கேட்டதால், அதற்கு காரணம் நில அதிர்வாக இருக்குமோ என்று
தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி
காற்றைப்போல் ஆன்மிகத்தை சுவாசிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது. அப்படி கறைபடியா இறையருளைக் கண்முன்னே கொண்டுவந்து ஜோதிடம், ஆன்மிகம்,
இந்திய ஓ. டி. டி சந்தையில் தனது தொழில் பங்களிப்பை அதிகரிக்கவும், பரவலான வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் அமெரிக்க ஓ. டி. டி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ்
திருவண்ணாமலை மாவட்டம் நரியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 20). இவர், கீழ்ப்பாக்கம் கார்டன் அவுட் சர்க்குலர் சாலை பகுதியில் டைல்ஸ் ஒட்டும்
உத்திரப்பிரததேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள பகுதி விழா கோலம் பூண்டிருந்தது. பிரதமர் மோடியின் உச்சக்கட்ட
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா ஓதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (38). ஆக்டிங் டிரைவராக வேலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். தமிழ்நாடு சர்வோதயா சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் சில
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சினிமா துறையில் லைட் மேனாக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மகளுக்கு 21 வயதாகிறது. இவர் கிண்டியில்
நகராட்சி, மாநாகராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.
நெல்லையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, நெல்லையில் புதிதாகத் திறக்கப்பட்ட கட்சி
load more