‘அ. தி. மு. க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை’ என்று சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 362 கிளைகளுக்கு அதிமுக சார்பில் உள்கட்சி தேர்தல் எளாவூரில் நடைபெற்றது
திருமண ஆசை கூறி பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது
வளைவில் லாரி திரும்பும் போது விபத்தை தடுக்க சட்டென்று பிரேக் போட்டதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் நூலிழையில் உயிர் தப்பினர்
ஓசூரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி ஓட்டலில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு புழு பிரியாணி சப்ளை
அவினாசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசி அருகே நடந்த கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை, சாதுயர்மாக பிடித்த அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளருக்கு, பாராட்டு சான்று வழங்கினார்.
தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் கட்டட மேஸ்திரியிடம் ரூ.60 ஆயிரம் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, அவினாசியில் பக்தர்கள் கண்டனர்.
திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்மமாக இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் பகுதி அதிமுக உள்ளாட்சி தேர்தலில், தேர்வானவர்களுக்கு பதவி உத்தரவு சான்றிதழ்களை, முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவு.
தர்மபுரி மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
தபால் துறை மேற்கு மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் 22ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.
load more