பாகிஸ்தானில் முதல் ஒமக்ரான் (Omicron) கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகியிருக்கிறது.
Moderna நிறுவனம் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவிலான மருந்து தயாரிப்பு ஆலையை அமைக்கவிருக்கிறது.
சிங்கப்பூரரான டிக்சன் இயோ (Dickson Yeo) வெளிநாட்டு முகவர் என்ற முறையில் ஏற்படுத்திய அச்சுறுத்தல் நீங்கியிருப்பதால் அவர் தடுப்புக்காவலிலிருந்து
மக்கள் செயல் கட்சி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குச் சிங்கப்பூரர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங்
சிங்கப்பூரில் மேலும் 8 புதிய ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி தடுப்பூசிப் பயண ஏற்பாடு இருநாட்டுக் குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
சிங்கப்பூர், Booster எனும் கூடுதல் தடுப்பூசி போடும் பணிகளைத் துரிதப்படுத்தவேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து உள்புற விளையாட்டு வசதிகள், உயர்கல்வி நிலையங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் முழுமையாகத் தடுப்பூசி
சிங்கப்பூரில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களில் 50 விழுக்காட்டினர் வரை அலுவலகத்திற்குத் திரும்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதிமுதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு 180 நாள் விலக்கு
சிங்கப்பூரில் மேலும் கூடுதலான விரைவுப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
சிங்கப்பூரில் ஓமக்ரான் சம்பவங்கள் அதிகரிக்கும் சாத்தியத்தைக் கையாள்வதற்குப் பொது மருத்துவமனைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றின்
தற்காப்பு அமைச்சு வெளிநாட்டில் சேவையாற்றிய படைவீரர்களுக்குப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சீன, ரஷ்ய அதிபர்கள் நாளை இணையம்வழி சந்திப்பு நடத்தவிருக்கின்றனர்.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான இரண்டாம் சுற்று ஆட்டங்களில் தற்போது PSG அணியும் ரியால் மாட்ரிட் (Real Madrid) அணியும் மோதவிருக்கின்றன.
load more