கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த முதல்வர் பசவராஜ் முடிவெடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ்கட்சியும் கிறிஸ்தவ அமைப்புகளும்
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ராணுவ முப்படைகளின் தளபதி இறந்த விஷயமாகவும் சில விஷயங்களை திமுக அரசின் மீதும் பொது அமைதிக்கு
பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் நேற்றிரவு அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரியில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதிச்செயல் என்று சிறப்பு
பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியினர் காசியில் ஒரு மாதம் மட்டும் அல்ல இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கலாம். அவர்கள் தங்க ஏற்ற இடம் அது தான். பொதுவாக
பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில், கைதான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் இன்று (டிச.14) கைது
சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆலைகள், கல்விநிறுவனங்கள்
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று கூறுகிற அண்ணாமலைக்கு, காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகரி பதிலடி கொடுத்துள்ளார். கே. எஸ். அழகரிதமிழகத்தில் காங்கிரசே
தேர்தல் சமயத்தில்தான் பாஜக கங்கையில் நீராடும்; கொரோனா தொற்றால் மக்கள் உயிரிழந்தபோது அதே கங்கையில் சடலங்களை தூக்கி எறிவார்கள் என மேற்கு வங்க
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ கார்த்திகை 29 – தேதி 15.12.2021 – புதன்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – சரத் ருதுமாதம் –
மகாராஷ்டிராவில் புதிதாக மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில்,
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்ட விழா திருத்தணியில் நடந்தது.
load more