சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள்
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைக்கு பெங்களூரில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காசி விசுவநாதர் கோவிலைத் திறந்து வைக்கச் சென்றுள்ள பிரதமர் மோடி,
சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒரு நாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
ஒமிக்ரான் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர்
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் புகைப்படத்திற்கு அவரது மகன் முத்தம் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதலங்களில்
அலுவல் பணிகளுக்கு 100 சதவிகிதம் காகிதத்தை பயன்படுத்தாத முதல் அரசாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாறியுள்ளது. துபாய் அரசின் அனைத்து உள்
தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஜனவரி ஐந்தாம் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாகப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னைத்
புதுச்சேரி நெல்லித்தோப்பில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்ற இரண்டு மர்மநபர்களை போலீசார் சிசிடிவி
ஒமிக்ரான் பரவல் வேகமாக அதிகரிப்பதை அடுத்து பிரிட்டனில் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒமிக்ரான் பேரலை வீசும் என
சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி
சென்னை புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், கைதியின் உடல் மாதவரம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்
நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களின் படங்களுக்கு இரு அவைகளின்
பாஜக பெண் எம்பிக்கள் குறித்து ஆட்சேபிக்கும் வகையில் பேசியதாக சிவசேனா மாநிலங்களவை எம்பியான சஞ்சய் ராவத்தின் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
load more