கூட்டணி தர்மம் என்பதே இப்போதைக்கு இல்லாமல் போய்விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விகே சசிகலா தமிழக
கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்த விஷயம் வெளியே தெரிந்ததால் புதுப்பெண் தற் கொலை செய்து கொண்டார். கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏற்கனவே 3 திருமணங்களை நடத்தி, 4வதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
நடிகை சமந்தா வித்தியாசமான உடையில் நடத்திய போட்டோ ஷுட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூண்டுகளில் அடைத்து கொண்டுவரப்பட்ட சிங்கங்கள் தப்பி சென்றாதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்த ஆம்னி பேருந்து டிரைவர்கள் இரண்டு பேர் கைது.
புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு எதிராக ஆந்திரா இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
வித்தியாசமாக யோசிக்கும் பொருட்டு நெயில் ஆர்ட் செய்து நகத்தை டீ வடிகட்டி போல் பெண் ஒருவர் பயன்படுத்தி வருகிறார்.
தகுதி உடையவர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் , தெருவில் செல்கிற நாய் நானும் நிற்பேன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள்
பீகாரில் தேர்தலில் வாக்களிக்காத பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இருவரை, சாலையில் எச்சிலை துப்பி அதை நக்க வைத்த கொடுமைப்படுத்திய நபரின் வீடியோ நாடு
அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இளங்கன்று பயம் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு உள்ளது இக்குழந்தையின் பயம் அறியா விளையாட்டு.
துபாயில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில்
load more