குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் சார்பில் திருவீதி உலா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிபின் ராவத் மற்றும் ராணுவத்தினருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பச்சமலையில் மலைவாழ் மக்கள் பகலில் வேலைக்கு சென்று விடுவதால் இரவில் தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெற்று வருகிறது.
ஜெயங்கொண்டம் அருகே 13 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்
விராலிமலை அருகே நடந்து சென்ற பள்ளி குழந்தைகளை காரில் ஏற்றி அவர்களுடைய இல்லத்தில் இறக்கிவிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
சாலை விரிவாக்கப் பணிக்காக 50 ஆண்டு கால ஆலமரத்தை வேரோடு நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக போராட்டம் நடத்தினர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினார்
கலசபாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி எரிக்கப்பட்டதை அக்கட்சியினர் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என டாக்டர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செய்யாறு அருகே டயர் வெடித்ததால், கார் மரத்தில் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இன்று உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு பகுதியில் மழை விட்டும், மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் நெல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங் செய்த 4 மருத்துவ மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
load more