அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்ணாத்த வரை 46 ஆண்டுகளில் 168 படங்கள் நடித்து மக்களின் மனதில் என்றும் சூப்பர்ஸ்டாராக அமர்ந்திருக்கும் ரஜினிகாந்தின் 71-வது
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம்
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி
ஆத்திர பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அயர்லாந்தில் இருந்து மும்பை வந்த 34 வயது
யூடியூபர் மாரிதாஸ், போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020ல் பதியப்பட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதற்கு
விஜய் தொலைக்காட்சியில் எப்போதும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமானது பிக்பாஸ். இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிந்த
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுனின் முதல் பான் இந்திய
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை (டிசம்பர் 13) முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸின்
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமாரின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடகி சுசித்ராவின் கணவர்
அலா வைகுந்தபுரம் லோ படத்தை தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா நடித்துள்ளார். பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில்
பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விரரட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த டிசம்பர் 11, 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இரண்டு மணி நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை கண்டறியலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான்
செமஸ்டர் தேர்வுகளும் நேரடி தேர்வாக நடைபெறும் என யுஜிசி வெளியிட்டதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும்
load more