மகளிர் தாங்கும் விடுதி பற்றாக்குறை குறித்து திமுக குழு தலைவர் டி. ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ள்ளது.
அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி
கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாடு மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவலையை அதிகரித்துள்ளது.
தாலி காட்டும் நேரத்தில் மணமகன் மது போதையில் இருந்ததால் மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மாலையை கழட்டி வீசியெறிந்த சம்பவம்
அண்ணாத்த வெற்றிக்காக, சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கிய செய்தியை பகிர்ந்துள்ள பிரேம்ஜி, சிம்பு, எங்க அண்ணன் அட்ரஸ் வேணுமா? என
பிபின் ராவத் விவகாரத்தில் தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை, பொறுமை சோதிக்க வேண்டாம் என
பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க எனது தலைமையிலான அரசு உறுதி ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து விட்டு ஆசிரியர் ஏமாற்றியதால் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்தற்காக ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த தனியார் பள்ளி மாணவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'மாநாடு' படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து டி. ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் உத்தமச் சந்தையின் சுரேஷ் காமாட்சி டிசம்பர் 16-ம் தேதி பதில் அளிக்குமாறு
ராம்பூர் நவாப்பின் 2,664 கோடி ரூபாய் சொத்து விவகாரம், ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
இன்று நாம் நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel, Vodafone Idea ஆகியவற்றின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம்.
என்னை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கொண்டு வரக்கூடாது என்று சிலர் முயற்சி செய்தனர் என்று ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பக்கத்து வீட்டுக்காரர் பாடலை அதிக சத்தத்தில் வைத்து கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்த நபரால் பரபரப்பு
மேற்குவங்க மாநிலத்தில் காலையில் அம்புலன்சு டிரைவராக இருந்தவர், மாலையில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
load more