எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து இறங்குகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள செங்காநத்தம் மலையில் நான்கைந்து கிராமங்கள் இருக்கின்றன. மூலக்கொல்லைப் பகுதிக்கு வரக்கூடிய மலையின்
நடிகை நயன்தாரா அழகு சாதனப் பொருளான லிப் பாம் தயாரிப்பில் கால் பதித்துள்ளார். `தி லிப் பாம் கம்பெனி (The Lip Balm Company)' என்ற தன் நிறுவனப் பெயரை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்."டெல்லிக்கு
மரடோனா, அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரராகவும், அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் மேலாளராக இருந்தவர். கடந்த 2020 -ம் ஆண்டு,
அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம். பி-யுமான கதிர் ஆனந்தின் ட்விட்டர் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டிருக்கிறது. கதிர் ஆனந்த்
இந்திய அளவில் ரயில்வேயைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொன்மலை ரயில்வே பணிமனையும் ஓன்று. திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள இந்த
சமீபத்தில் பெய்த தொடர் கனமழைக் காரணமாக, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியில்
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் (PASIC - Pondicherry Agro Service and Industries Corporation Limited) தரமான விதைகளையும், மானிய விலையில் உரங்களையும் விவசாயிகளுக்கு அளித்து வந்தது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்த நிலையில் ஓராண்டுக்கும் மேல் டெல்லியில் முகாமிட்டு போராடிவந்த விவசாயிகள் தங்கள்
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாடிய மகா கவியின் புகழையும் உலகம் அறிய வேண்டாமா? முண்டாசுக் கவியின் புகழ்
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநராக இருப்பவர் அலி அக்பர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றிவந்தவர், சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ ஒன்றை
எனக்குப் பல வருடங்களாக கண்களுக்கடியில் கருவளையம் இருக்கிறது. என்னைப் பார்க்கும் பலரும் அது குறித்து விசாரிக்கும் அளவுக்கு அது வெளியே தெரிகிறது.
load more