கூட்டுறவு வங்கியில் மோசடி - 2 பேர் சஸ்பென்ட் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி நகைக்கடன் முறைகேடு கீரனூர் தொடக்க
அமெரிக்காவில் 6 வார கால கருவை கலைப்பதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து, வெள்ளை மாளிகை கவலை தெரிவித்துள்ளது. டெக்சாஸ்
மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணையை வெற்றிகரமாகச் செலுத்திச் சோதித்துள்ளது அதிகத் தொலைவு செல்லும் பினாகா ஏவுகணையை மல்ட்டி பேரல் ஏவுகணைச்
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்
மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்திற்கு ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை
டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிராக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச்
திருவாரூர் அருகே, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 23 லட்சம் ரூபாய்
டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு அந்த புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள மாடிப்படு கிராமத்தில் வேத பாட சாலையைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரு ஆசிரியர் உள்பட ஆறு பேர் கிருஷ்ணா நதி வெள்ளத்தில்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரரான பிரதீப் அரக்கலின் உடல் கேரளாவிற்கு கொண்டு
தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் பாதிப்பு இல்லை எனவும், ஓமைக்ரான் குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து தவறான கருத்துகளை தெரிவித்தவர்கள் மீது சிறப்பு குழு அமைத்து
சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
அமெரிக்காவில், அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கின் மேற்கூரை இடிந்ததால் பலர் உள்ளே சிக்கி கொண்டனர். இலனோய் (Illinois) மாநிலத்தில் இரவில் பலத்த
load more