பிரபல விளம்பர படத்திற்காக போட்டோஷூட் நடத்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அழகிய புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
உலகில் உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் நின்று நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறந்து போனவரின் வங்கிக் கணக்கில் இருந்து 30 லட்சம் ரூபாய் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஹரியானா மாநிலம் குர்கானில் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் திறந்த வெளியில் தொழுகையை நடத்த கூடாது என திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசியல் பேச எத்தனையோ விசியங்கள் இருக்கும் போது ஆளுநரை ஏன் வம்பு சண்டைக்கு இழுக்கிறார் என்று தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர்
சென்னை திருமங்கலம் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் ஆண் சடலம் ஒதுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பேரனே தனது பாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பேக்கரியில் வாங்கிய பக்கோடாவில் சொத்தைப்பல் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தீக்கோழியின் உயிரணுக்கள் மூலம் உருவாக்கப்பட்ட முகமுடியை அணியும் போது வைரஸ் இருந்தால் அவை புற ஊதா நிறத்தில் ஒளிரும் எனத் தகவல்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே திருமண வீட்டில் கட்டி வைத்திருந்த வாழைமரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற யானையின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில்
நிச்சயம் நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும், அவ்வாறு கிடைக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது, எல்லோருக்கும் தெரியும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
பன்றியால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க முடியாமல்! தெரியாம வாங்கிட்டேன் என புலம்பி வரும் உரிமையாளர்.
load more