குமாரபாளையத்தில், சாய்ந்த மரக்கிளையால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முகேஷ் உத்தரவு.
உடுமலையில் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இந்திய- டேனிஷ் நல்லுறவை வளர்க்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
உடுமலை வனப்பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க, விவசாயிகள் பரண் அமைத்துள்ளனர்.
மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர், வருமான வரித்துறை சார்பில், 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி, திருமுருகன்பூண்டியில் உள்ள ஓட்டலில் நடந்தது.
அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சியில் கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
குமரியில், பேருந்தில் இருந்து நரிக்குறவ இன மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து 7-ம் நாளான இன்று முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
லஞ்சம் வாங்க மாட்டேன் என மதுரையில் காவல் ஆய்வாளர் காவல் நிலையம் முன்பு ஒட்டியுள்ள அறிவிப்பு பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது
போளூரில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வையம்பட்டி அருகே அடுப்பு பற்ற வைத்தபோது சிலிண்டரில் தீப்பிடித்து தந்தை- 2 மகன்கள் படுகாயம் அடைந்தனர்.
load more