குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான சம்பவம் குறித்து வீடியோ எடுத்தவர் தான் பார்த்தவற்றை விவரித்துள்ளார்.
குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து.
மெக்சிகோவில் வெளிநாட்டினர் மறைந்து சென்ற ட்ரக் விபத்துக்கு உள்ளானதில் 49 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு.
சில கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா பரவல் சமீபமாக மீண்டும் அதிகரித்து வருவதால் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 14 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக் குறித்து தேவையற்ற யூகங்களை தவிர்க்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
வன்முறை விதை தூவலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என மாரிதாஸ் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அரசு போக்குவரத்தில் மக்களுக்கு நிகழும் அநீதிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது குறித்து வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டில் உள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை விற்பனை செய்து வருகிறார்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து வருத்தம்.
load more