keelainews.com :
நாகமலை புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்களின் கொரான  தடுப்பு ஊசி விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடுதோறும் பிரச்சாரம் நடைபெற்றது. 🕑 Sat, 11 Dec 2021
keelainews.com

நாகமலை புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்களின் கொரான தடுப்பு ஊசி விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடுதோறும் பிரச்சாரம் நடைபெற்றது.

300, மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட கொரானா விழிப்புணர்வு பேரணியை மதுரை மண்டல சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கொடியசைத்து. விழிப்புணர்வு

மதுரையில் குழந்தைகள் விளையாட்டு பலூனுக்கு காற்றேற்றும் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு. 🕑 Sat, 11 Dec 2021
keelainews.com

மதுரையில் குழந்தைகள் விளையாட்டு பலூனுக்கு காற்றேற்றும் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு.

மதுரை பைபாஸ் பகுதியில் சாலையோரத்தில் குழந்தைகள் விளையாட்டு பலூன் விற்பனையாளரான அமீர்முகமது இன்று வழக்கம்போல் பலூனில் காற்றை நிரப்ப முயற்சி

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.  கோரிக்கை. 🕑 Sat, 11 Dec 2021
keelainews.com

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. கோரிக்கை.

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் திகழ்கின்றனர் கடந்த அம்மா ஆட்சி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிஐடியு சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம்.  🕑 Sat, 11 Dec 2021
keelainews.com

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிஐடியு சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் இறையூர் பகுதிகளில் சிஐடியு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து பத்து நிமிட வாகன நிறுத்த போராட்டத்தில்

சோழவந்தான் அருகே நெல்களை  அதிகாரிகள் நேரில் கொள்முதல் செய்ய  வலியுறுத்தி சாலைகளில் நெல் குவியல்களை அமைத்து விவசாயிகள் பஸ் மறியல் . 🕑 Sat, 11 Dec 2021
keelainews.com

சோழவந்தான் அருகே நெல்களை அதிகாரிகள் நேரில் கொள்முதல் செய்ய வலியுறுத்தி சாலைகளில் நெல் குவியல்களை அமைத்து விவசாயிகள் பஸ் மறியல் .

மதுரை சோழவந்தான் அருகே ஊத்துகுளியில் அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் முதல் செய்ய மறுப்பதாக கூறி சோழவந்தான்

விண்ணவனூர்  அரசுப்பள்ளியில் நன்ஹிகலி உபகரணம் வழங்கும் விழா; மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் பங்கேற்பு . 🕑 Sat, 11 Dec 2021
keelainews.com

விண்ணவனூர் அரசுப்பள்ளியில் நன்ஹிகலி உபகரணம் வழங்கும் விழா; மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் பங்கேற்பு .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த விண்ணவனூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் டைட்டான் நிறுவனம் சார்பில் நன்ஹிகலி திட்டத்தின் சார்பாக கல்வி

load more

Districts Trending
சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   அதிமுக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   வரலாறு   தேர்வு   வரி   தொகுதி   நீதிமன்றம்   பள்ளி   மாணவர்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   பிரதமர்   ராகுல் காந்தி   மருத்துவமனை   முதலமைச்சர்   பயணி   போராட்டம்   நாடாளுமன்றம்   வியாபார ஒப்பந்தம்   சிகிச்சை   விமர்சனம்   வழக்குப்பதிவு   நடிகர்   தவெக   விளையாட்டு   திருமணம்   மக்களவை   கொலை   தண்ணீர்   தங்கம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வர்த்தகம்   சந்தை   போக்குவரத்து   விமானம்   திரைப்படம்   வெளிநாடு   பேரறிஞர் அண்ணா   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   வாட்ஸ் அப்   மருத்துவர்   பக்தர்   அண்ணாமலை   கேப்டன்   தொலைப்பேசி   பாடல்   சினிமா   டி20 உலகக் கோப்பை   உலகக் கோப்பை   அமளி   மின்சாரம்   மு.க. ஸ்டாலின்   குற்றவாளி   நினைவு நாள்   கட்டணம்   பட்ஜெட்   விவசாயி   நிபுணர்   இந்தியா அமெரிக்கா   முதலீடு   எக்ஸ் தளம்   மருத்துவம்   வேட்பாளர்   வாக்கு   பிரச்சாரம்   கலைஞர்   சபாநாயகர்   எம்எல்ஏ   போர்   திரையரங்கு   நகை   சட்டமன்ற உறுப்பினர்   எம்ஜிஆர்   வருமானம்   வணிகம்   குடியரசுத் தலைவர்   கட்டுரை   கத்தி   ராஜா   உள்நாடு   முருகன்   எடப்பாடி பழனிச்சாமி   ஓட்டுநர்   விவசாயம்   கச்சா எண்ணெய்   தமிழக அரசியல்   ஆணையம்   ஐசிசி   மொழி   திமுக கூட்டணி   அரசியல் வட்டாரம்   ஆன்லைன்   தங்க விலை  
Terms & Conditions | Privacy Policy | About us