இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதில் விராட் கோலிக்கும் பிசிசிஐ-க்கும் கடும் சண்டை நடந்திருப்பதாக தகவல்
காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
செங்குன்றத்தில் கர்ப்பிணி மனைவியை தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை
கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், இருவரும் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆண் நண்பருடன் சேர்ந்து மாஸ்டர் டிகிரி படித்த மகளே மாஸ்டர் பிளான் போட்டு கூலிக்கு ஆள் வைத்து தந்தையை கொன்றது அம்பலமாகியுள்ளது.
மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பா. ம. க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கடைவீதிக்குள் நுழந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள் சேதமடைந்த சம்பவம்
நடிகர் ரஜினிகாந்த் அன்பு பரிசாக சிறுத்தை சிவாவுக்கு தங்க செயினை பரிசளித்துள்ளார்.
சென்னையில் காப்பர் கம்பிகளை திருட மின்சார பெட்டிக்குள் கைவிட்ட நபர், மின்சாரம் தாக்கி இரு கைகளும் கருகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் ஒழிப்புத் துறையினரால் கைது
load more