காங்கிரஸ் கட்சி சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர கவிதா ராமு வெளியிட்டார்.
மதுரையில், மனமகிழ் மன்றம் தொடங்குவதாக கூறி டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை ஆணையாளர் கா. ப. கார்த்திகேயன் வெளியிட்டார்.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 17 ஆயிரம் கன அடியாக இருந்து இன்று 14 அடியாக குறைந்தது.
செய்யூர் அருகே சோனியா காந்தியின் பிறந்த நாளான இன்று 600 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் துணைவியார் மறைவு: தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல்
தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்க விழா நடைபெற்றது.
திருச்சி அருகே நடந்த விபத்தில் கார் மோதி டிரைவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
வ. உ. சி வட்டார நூலகம் நடத்திய தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் பள்ளி நூலக தொடக்க விழா தென்காசி ஹமிதியா பள்ளியில் நடைபெற்றது.
திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரையில், காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக்.
முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
load more