பாமகவின் நிறுவனர் ராமதாஸ் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் விரைந்து கன்றுகளை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் அனுசரிக்கப்பட்டது.
திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் கிராம மக்கள் 11 பேரை எரித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023ல் நிலவுக்கு செல்ல உள்ளதாக அறிவித்த ஜப்பான் கோடீஸ்வரர் தற்போது முதற்கட்டமாக விண்வெளி புறப்பட்டு சென்றுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருண்சிங் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநரான லுகாஸ் சான்செல் தலைமையில் 'வேர்ல்ட் இன்ஈக்வாலிட்டி ரிப்போர்ட் 2022' (world inequality report 2022) எனும் உலக
2020 ஆம் ஆண்டு முதல் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்படும் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நயாகரா நீர்வீழ்ச்சியில் கார் ஒன்று தவறி விழுந்ததை அடுத்து அந்த காரில் இருந்த 60 வயது பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதை விட வேறென்ன செய்ய முடியும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் புதிய முப்படை தளபதி நியமனம் செய்யும் பணியில் மத்திய
பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக டிடிவி தினகரன் சந்தேகித்துள்ளார்.
டெல்லியில் உள்ள நீதிமன்றம் அருகே சில நிமிடங்களுக்கு முன்னர் குண்டு வெடித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து 13 பேரின் சடலங்கள் கொண்டு செல்லப்படும்போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more