அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க மக்களவை ஒப்புதல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 100க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜனநாயகத்திற்கான உச்சநிலைச் சந்திப்பை வழிநடத்துகிறார்.
சுகாதார ஊழியர்கள் 5,000 பேருக்கு அவர்களைப் பாராட்டும் விதமாக, 350,000 வெள்ளி மதிப்பிலான பராமரிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர்ப் பூமலையில் வழக்கம்போல் காலையில் நடக்கச் சென்றவர், நீர் நாய்களால் தாக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க - கனடிய எல்லையில் உள்ள நயாகரா (Niagara) ஆற்றில் கார் ஒன்று சிக்கியதை அடுத்து, காரில் மாண்டு கிடந்த மாதின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சீனாவில் காணமல் போன மகனை 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்துள்ளனர் ஒரு பெற்றோர்.
ஜப்பானில் புதிதாய் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கைத் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சிங்கப்பூரில் சென்ற மாதம் (நவம்பர்) வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த 29 வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் மறுவிற்பனையாகி புதிய சாதனை
வேலையிடத்தில் நல்ல மனநல நடைமுறைகளை ஊக்குவிக்கும் முதலாளிகளுக்குத் தேசிய அளவில் விருது வழங்கி அங்கீகரிக்கப்படவுள்ளது.
சிங்கே ஊர்வலம் 2022 மீண்டும் இணையம் வழி நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகச் செய்தியாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists)
வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கும் அவர்களின் அன்புக்குரியோருக்கும் இடையிலான எதிர்பார்ப்புகளைக் கையாள வெளிப்படையான,
சிங்கப்பூரிலும் பிரிட்டனிலும் உள்ள நிறுவனங்களுக்கு அடுத்த மூவாண்டுகளில் வாய்ப்புகள் அதிகரிக்கவுள்ளன.
இந்தியா, 'ஆபத்தான நாடுகள்' பட்டியலிலிருந்து சிங்கப்பூரை நீக்கியுள்ளது.
load more