துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்தபடி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார். உயிரிழந்த
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் உள்ள அறை எண் 102-க்குள் இன்று காலை திடீரென குண்டு வெடித்தது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால், மக்கள்
தன்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்ணின் ரூ. 5 லட்சம் கடனை உடனடியாக அடைத்த யூசுப் அலியை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த பிரபல
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாசை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரையில் உள்ள அவரது வீட்டில்
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகளை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி
சமஸ்கிருதம் மொழியை நாட்டின் அலுவல்மொழியாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் உடுப்பியில்
சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான அமைச்சகம் அறிவித்துள்ளது. கரோனா தொற்று பரவல்
2022ம் ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேசம், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி கூட்டணி அமைத்துப்
தமிழகத்தில் (டிச-08) நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்று சற்று குறைவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது. உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு
தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி,
குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி உட்பட 64 பேர் மீது
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ கார்த்திகை 24 – தேதி 10.12.2021 – வெள்ளிக்கிழமை வருடம் – பிலவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – சரத் ருதுமாதம் –
பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
load more