அரசு உத்தரவு படி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார்.
பள்ளிபாளையத்தில், மன நலம் பாதித்தவர் தாக்கியதில் ஒருவர் பலியானார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.
தர்மபுரியில் உள்ள, நகராட்சி மாதிரி பள்ளி மாணவியர் விடுதிக்கு துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டன.
4 வயது சிறுவனுக்கு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் விருது வழங்கி பாராட்டு.
பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.
அரூர் வருவாய் கோட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு பட்டா திருத்த முகாம் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தண்ணீர்பந்தம், அவல்பூந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், தமிழக அரசின் ரூ.50,000/- நிதி உதவியை பெற விண்ணப்பிக்கும் முறை
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; ஒகேனக்கல்லுக்கு 17ஆயிரம் கன அடி நீர்வரத்து
மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசினை 10 பேருக்கு கோட்டாட்சியர் வழங்கினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த 12 திட்டப்பணிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு வாகன ஒட்டிகள் அவதி.
load more