விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அமைந்துள்ளது வதுவார்பட்டி கிராமம். இங்கு 2 6 வயது நிரம்பிய ஐந்து மாத கர்ப்பிணி அனந்தாயி இருந்தார்.
உலகளவில் தகவல் பரிமாற்றத்துக்கு பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் முதன்மையான செயலி வாட்ஸ் ஆப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான இந்த
சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் அரசின்
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசில் பணிபுரிய
மியன்மார் நாட்டின் முன்னாள் அரசு ஆலோசகரான ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து, மியன்மார் நீதிமன்றம் புதிய உத்தரவை
திருவாரூர் மாவட்டம் மருதவஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (36). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்ற இவர், தனது 13 வயது
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இந்தியா முழுவதும் கொரோனாவால்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருக்கும் முள்ளம்பட்டியைச் சேர்ந்த நந்தினிக்கும் கலப்பு திருமணம்
தமிழகத்தின் முண்ணனி வணிக நிறுவனங்களில் ஒன்று சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர். தமிழகம் முழுவதும் 37 இடங்களில் டிசம்பர் 1ம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். புடவைகள் விற்பது, பெண்கள் அணியும் பிளவுஸ் தைத்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் செட்டி வீதி பகுதியில் வசித்து வந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டில்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டிகள் வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில்,
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் பேட்டிங்
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ரைட்டர்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி டிரெண்டாகி வருகிறது. டீசரில் காவல்துறை குறித்து பேசப்பட்டுள்ள
load more