தினமும் 200 ரூபாய் முதலீடு செய்து ஓய்வுக் காலத்தில் 28 லட்சம் ரூபாய் சம்பாதிக்க உதவும் சூப்பர் திட்டம்.
காஞ்சிபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 1 கோடி ருபாய் மதிப்பிலான குளத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள தனது திருமனத்திற்காக மும்பையிலிருந்து ராஜஸ்தான் சென்றுள்ளார் நடிகை கத்ரீனா கைப்.
முருங்கைக்காய் வரத்து அடியோடு குறைந்து போனதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றம் மற்றும் கட்சிக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அறிக்கையை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா வள்ளுவர்புரத்தை சேர்ந்த சத்யஜோதி என்பவர் தனது மகனை கருணைக்கொலை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் ஏற்றம் கண்டுள்ளன.
கரூர் அருகே குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சிறுமியின் இதய துடிப்பு நின்று போனது. அதை முதலுதவி செய்து மீண்டும் துடிக்க வைத்த அரசு மருத்துவர்கள் செயல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிக்குழுவை மக்கள் நீதி மய்யம் அமைத்துள்ளது
பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மாயாவதியின் வாக்கு வங்கியை சமாஜ்வாடி கட்சி பெருமளவில் பிரிக்கும் அபாயம் உள்ளது.
கோவையில் தனக்குத்தானே நான்காவது முறையாக பிரசவம் பார்த்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
load more