சென்னை கருணை அடிப்படையில் 11 பேருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். திமுக அரசு தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றதில்
புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: 2022 பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி. என். பி. எஸ். சி தலைவர் பாலச்சந்திரன்
ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக
போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா. இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து சனி – ஞாயிறு ஆக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது
புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இடையே உள்ள மோதலால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
சென்னை தமிழக அரசு மயானங்களில் உள்ள சாதிப்பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகில் சமரசம் உலாவும் இடம்
சென்னை தமிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,31,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,00,393 கொரோனா
சென்னை தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலைகள் குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சிட்கோ சார்பில் தொழில்
சென்னை ஜீவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலைத் தடுக்கும் விதமாகத்
டில்லி இட ஒதுக்கீட்டு முறையை நீதிபதிகள் நியமனத்தில் அமல்படுத்த விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இன்று உயர்நீதிமன்ற மற்றும்
சென்னை: கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று டி. ஜி. பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
load more