இந்தியா அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்பாகவே இருந்து வருகிறது. அதே போன்று வங்கதேசத்துடனும் நட்பு உருவாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில்,
கோவை செட்டிவீதியில் வசிக்கும் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குதானே பிரசவம் பார்த்ததால் பிறந்த ஆண் குழந்தை இறந்துள்ளது. இது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் சந்நிதியில் தரிசனம் செய்தவரின் தோளில் மாட்டியிருந்த பையை மர்ம நபர் வெட்டிச்சென்ற சம்பவம்
புதுச்சேரியில் காவலர் பணியிட தேர்வுக்கு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று போலீஸ் டிஜஜி
ஆண்டிப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கிய சம்பவத்தில் இரண்டு விவசாயிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில்
விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று இர்பான் பதான் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவன் கோயில் நிலத்தில் வீடு கட்டிய நிலங்களை மீண்டும் மீட்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் சசிதயாள் தலைமையிலான
பொருளாதார வளர்ச்சி என்பது முக்கியம் என்றாலும் அதற்காக கடவுளின் சொத்துக்களை விலை கொடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற 5 பேர் திடீர் கைது.
தற்பொழுது புதிதாக உருமாறியுள்ள ஓமிக்ரான் வைரஸ் காரணமாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம்.
சர்ச்சையை தொடர்ந்து அல்லுஅர்ஜுனின் விளம்பரம் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக நடிகர் அல்லு
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மகாமுனி' படம் மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றுள்ளது. இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா,
நடிகர் மகேஷ் பாபு'வுடன் ஜாலியான ஷோ ஒன்றை ஓ. டி. டி தளத்திற்காக பண்ணவிருக்கிறார் நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா'
சமூக வலைதளங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எமோஜிக்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. சட்டம் குறித்த புரிதல் இல்லாமல், அரசியல் செய்வதற்காக திமுக,
load more