காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் இளைஞரோடு திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இலங்கையைச் சேர்ந்த பிரியாந்த தியவதன குமார(40) பணி நிமித்தமாக கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். 2012-ஆம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுப்பன்ன முதலி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 65 வயதான இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில்
சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா (28) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் வளாகத்தில் கடந்த 4-ம் தேதி கழிவறை தொட்டியில் கொலை
புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். அதையடுத்து,
சாலை விபத்துகளில் சிக்கி யாராவது பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் கிடந்தால், அந்த வழியாக செல்லக்கூடியவர்கள் பலர், `ஐயோ பாவம்... உயிர் இருக்கா என்னனு
சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும் ஐ. எஃப். எஸ் அதிகாரியுமான வெங்கடாசலம் கடந்த வியாழக்கிழமை (02.12.2021) அன்று பிற்பகல் தனது அறையில்
தஞ்சாவூர் அருகிலிருக்கும் மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாற்றில் டீக்கடையும் நடத்தி
கேரள மாநிலம் இடுக்கி அருகே செருதோணி பகுதியில் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேரள எம். பி டீன் குரியாக்கோஸ்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக இதுவரை நடந்துவந்த அ. தி. மு. க - அ. ம. மு. க தொண்டர்களிடையிலான வார்த்தை யுத்தம், முதல்முறையாக நேரடியான கைகலப்பில்
டிசம்பர் மாதம் பொதுவாகவே வானியல் நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாதமாகத் திகழ்கிறது. கடந்த டிசம்பர் 4-ம் தேதி கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
உத்தரப்பிரதேச ஷியா வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி இன்று இஸ்லாத்தை விட்டு இந்து மதத்துக்கு மாறினார். காஜியாபாத்திலிருக்கும்
`044 - 66802929' என்ற `ஜூ. வி ஆக்ஷன் செல்’-ன் எண்ணில் வாசகர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், பிரச்னைகளையும் தெரிவிக்கலாம். அப்படி பெறப்படும் தகவல்களில்
load more