ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷ்யாவின் ஏகே 203 வகையைச் சேர்ந்த 5 இலட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்குப்
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 21 பேருக்கு இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒமிக்ரான்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காடனேரி
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்த மர்ம பார்சலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை காவல்நிலையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர்
மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பிப்ரவரியில்
இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம் திருநெல்வேலி, தென்காசி,
தூத்துக்குடியில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் பூட்டை உடைத்து இரண்டு மர்மநபர்கள் உள்நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வீட்டு வசதி வாரிய
ஒமிக்ரான் வைரஸ் குறித்து பெரிதாக அச்சப்பட தேவையில்லை, என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார்
இந்திய - ரஷ்யக் கூட்டு நிறுவனம் மூலம் உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் ஏகே 203 வகையைச் சேர்ந்த 6 லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கான உடன்பாட்டில்
சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, டாடா இன்டிகா கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நஞ்சப்பன் என்ற ஓய்வுபெற்ற
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி பொறியாளராக
கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசியின் திறனை ஒமிக்ரான் வைரஸ் தடுத்துவிடுமா? என்ற ஆராய்ச்சியில் ICMR விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் கையில் கத்தியுடன் கானா பாட்டு மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை, அதே கானா பாட்டு மூலமே போலீசார் மன்னிப்பு கேட்க
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் அமமுகவினர் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ்
load more