திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்.
கன மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
நம்பியூர் அருகே செல்லிபாளையம் குட்டையில் மூழ்கி மாயமான மெக்கானிக்கை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதிதீவிர அதிரடிப்படை வீரர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாயுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே அதிகளவில் கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நாகர்கோவில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 நபர்கள் பயன்பெற்றனர்.
தொடர் மழையால் தென்காசியில் நிரம்பி வழியும் அணைகள். ஊத்துமலை பகுதியில் நிரம்பாத குளங்கள் விவசாயிகள் கண்ணீர்.
ஒமிக்ரான் அச்சம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இராணிப்பேட்டை நகராட்சிப்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைநடத்தி வருகின்றனர்'
ஓசூர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில், ஆக்கிரமிப்பால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சங்கரன்கோவில் அருகே 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை துறை சார்பாக உலக மண்வள தின விழிப்புணர்வு கூட்டம் பி. புதுப்பட்டியில் நடைபெற்றது.
துறையூர் அருகே பண்ணை உரிமையாளர் வீட்டில் பூட்டு உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more