சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக்காகக் காத்திருக்கும் பயணிகளின் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, பயணிகளுக்குக் கூடுதல்
ஊத்துக்கோட்டை அருகே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பால்வளத்துறை
பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம் என
நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1923
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று, தற்போதைய சூழலில் அம்பேத்கர் எவ்வாறு நம் மக்களால் அணுகப்படுகிறார் என்றும் அம்பேத்கர் எப்படி நம்
முப்படை வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்கு, தமிழ்நாட்டு மக்கள் தாராளமாக தங்களது பங்களிப்பினை அளிக்குமாறும், அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நன்றி
குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கழிவறை நீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்ட விவகாரத்தில் அதன் தாயை
சென்னையில் காவல் நிலையத்திற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை சோதனையிட்டதில்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் தன்னலம் கருதாத தியாக வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்குத் தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தைப்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை: இது
நாகாலாந்து துப்பாக்கி சூடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் அறிக்கை தாக்கல் செய்கிறார்.டெல்லி: நாகாலாந்தின்
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா ஊரடங்கு முடிந்து அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை மேளதாளத்துடன் மாலை
அரசுப் பள்ளியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரகண்டநல்லூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திடீர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
load more