கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவ்வப்போது
அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் இல்லை என டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு.
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருக்கும் நிலையில் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் குடியேறிகளை நடத்தும் விதத்தை போப் கண்டித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கலான தன்னலம் மற்றும் தேசியவாதம்'' நிலவுவதாக அவர்
சசிகலா டிடிவியை இணைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ராணுவத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பயன்பாட்டு வாகனங்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைமை விமர்சனங்களுக்கு காது கொடுப்பதில்லை எனக் கூறியுள்ளது.
மியான்மரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியபோது, பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூ ச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நான்கு ஆண்டுகள்
குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பயன்பாட்டு வாகனங்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் திரிபு குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை.
பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் மிக கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டி கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின்
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி கழிவறையில் சடலமாக பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பெண் கைது.
load more