தேசிய நெடுந்தொலை ஓட்டப்பந்தய வீரர், சோ ருய் யோங் (Soh Rui Yong) மீண்டும் உள்ளூர்ச் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida) , நாடாளுமன்றத்தில் முக்கியக் கொள்கை உரையை நிகழ்த்தவிருக்கிறார்.
மியன்மாரில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi) 4 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்ப் பொருளியல் தொடர்ந்து நிலையாக வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூதாட்டியைப் பல முறை அடித்துத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு 30 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை கடந்த 3 நாளில் முதன்முறையாக 5,000க்குக் கீழ் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் செமேரு (Semeru) எரிமலை இன்று (6 டிசம்பர்) மீண்டும் வெடித்ததால், மீட்புப் பணிகள் தடைபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சாக்கடைகளில் ஆபத்தான ரசாயனப்பொருள்களை அப்புறப்படுத்திய Happy Fish Swim School நிறுவனத்திற்கு 6,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் விண்வெளிச் சுற்றுப்பயணங்களை அறிமுகம் செய்யவுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றுகள், COVID-19 தொற்றை விடத் கொடியதாகவும் அதிகம் பரவக்கூடியதாகவும் இருக்கலாம் என Oxford-AstraZeneca தடுப்பு மருந்தை
தாய்லந்தில் முதல் ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றுச் சம்பவம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிராங்கூன் சென்ட்ரல் (Serangoon Central) வட்டாரத்தில் அடிதடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida) கிருமித்தொற்றுப் பிரச்சினையைச் சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladmir Putin), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்துவதற்காக இன்று இந்தியா செல்கிறார்.
சிங்கப்பூர் ஐரோப்பாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யவுள்ளது.
load more