கிளிநொச்சி, உமையாள்புரத்தில் நேற்று மாலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயமடைந்தார்.
பாகிஸ்தான், சியால்கோட் பகுதியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் உடல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
கிண்ணியா, குறிஞ்சாகேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த உயிரிழப்புடன் படகு
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் இங்கு வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்குக் கோரிக்கை முன்வைக்கவில்லை. அவ்வாறு யாராவது கோரிக்கை முன்வைத்தாலே அது
வவுனியாவில் இருந்து சென்று முல்லைத்தீவு, மணற்குடியிருப்புக் கடலில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில்
குளிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பூநகரி, நல்லூர் பகுதியில் நடந்துள்ளது. அதே இடத்தைச்
ஆபத்தான கொரோனாத் திரிபாகத் கருதப்படும், ஒமிக்ரோன் திரிபு பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாடு மீண்டும்
யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி
load more