ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம், கோ.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் தனது
கேரள மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி வந்த, கன்னியாகுமரியை சேர்ந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளன.கேரள மாநிலத்தில்
கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்தது முதல், இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம், இலங்கை
லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சம்பவம்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தெலுங்கானா மாநிலம் குண்டூரில்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தீயசக்திகளிடமிருந்து அன்னை தமிழகத்தைக் காத்திட, நம் புரட்சித்தலைவர்
தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் இளைஞரணி தலைவருமான
கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட, உடையாம்பாளையம் பகுதியில் கற்பகம் நூற்பாலை (ஸ்பின்னிங் மில்)
பால் கறக்க விடாத பசு மாட்டின் மீது விவசாயி ஒருவர் புகார் அளித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல்நிலையத்தில் பெரும்பாலும் குற்ற சம்பவங்கள்
தேசிய சுகாதார பணியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்), சுகாதார ஆய்வாளர் தரம் II காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது டிடிவி தினகரன் தூண்டுதலில் அமமுக தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக அதிமுக தொண்டர் காவல்நிலையத்தில்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக பெங்களூரில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளதாக
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி,
திந்த்ரிணீ கௌரி விரதம் :நம் பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் விரதங்களில் திந்த்ரிணீ கௌரி விரதங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. ஸ்வர்ண கௌரி விரதம்,
மேஷம்:குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள் மறையும். திருத்தலம் தொடர்பான
load more