வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏழு மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 5) இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்
தான்சானிய நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை
நாகாலாந்தில் பாதுகாப்பு துறையினர் துப்பாக்கிச்சுடுதல் தாக்குதலின்போது, பொதுமக்கள் உள்பட 12 உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஒன்றிய உள்துறை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை
நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 5) காலமானார். அவருக்கு வயது 66.பிரபல நடிகரான சத்யராஜின் தங்கை கல்பனா
மயிலாடுதுறை அருகே போக்கிய பணத்தை திருப்பித் தராமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தது தொடர்பாக புகார் அளிக்க சென்றபோது காவல்சிறப்பு உதவி ஆய்வாளர்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 5) கனமழை பெய்யக்கூடும் என
பணியின் போது தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி அமைப்பாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி: மணப்பாறை அடுத்த எலமணம் பகுதியைச்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அவரது தோழி சசிகலா மலர் தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக, அமமுக
மதுரை மலர் சந்தையில், மதுரை மல்லிகை பூ விலை கிலோ ரூ.2500க்கு விற்பனையாகிவரும் நிலையில், வரும் நாள்களிலும் விலை மேலும் உயரும் என வியாபாரிகள்
கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை அதிமுகவினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோயம்புத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர்:
புதுச்சேரியில் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், மீறி வெளியே நடமாடினால் தண்டிக்கப்படுவார்கள் என அரசு
கோவையில் மேலாளர் ஒருவர் பணி புரியும் பெண் ஒருவரைத் தாக்கியதால், அந்தப் பெண் கூக்குரலிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோயம்புத்தூர்:
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலை வழங்குவதற்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத்
load more