பணி முடித்துவிட்டு வேனில் வந்த சுரங்க தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
"அவருக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவருக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றுக்கு அவர்தான் பதில் கொடுக்க வேண்டும். அவருக்கு சம்பந்தம்
பெரும்பாலான விமானங்கள் 15,000 மீட்டர் உயரத்துக்குள் தான் பறக்கும் என்பதால், பல்வேறு விமானங்கள் எரிமலை புகையில் சிக்காமல் இருக்க, தங்களின்
இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
பீட்டா திரிபின் போதோ, டெல்டா திரிபின் போதோ மறுதொற்று ஏற்படவில்லை என்றது சோதனை முடிவுகள். ஆனால் தற்போது அப்பரிசோதனையில் மறுதொற்று ஏற்படுவதை
குழந்தையை பராமரிக்க முடியாமல் கைவிடும் ஒற்றைத் தாய்மார்கள் குறித்த சிக்கலின் வடிவம் ஒருபுறம் என்றால், குழந்தையின்மையால் வளர்ப்புக் குழந்தைகளை
பாலுறவில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் கூறுவது என்ன?
ராணுவத்தில் ஏற்கெனவே பணிபுரிவோர் ஹெச். ஐ. வி தொற்றால் பாதிக்கப்பட்டால், ராணுவத்தில் அவர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பதில்
ஆப்கன் பாதுகாப்புப் படை முன்னாள் வீரர்களை குறிவைத்துக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என, தாலிபன்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்
நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி என்பவர்
பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை
ஆசிய கடல் பகுதிகளைப் பூர்விகாமான இந்த மீன் பார்க்க அழகாக இருந்தாலும், மிகவும் ஆபத்தானது. ஏன்?
வரலாற்று ரீதியாக, நோய்த்தடுப்பு பிரசாரங்கள் பெரியளவு வெற்றியைக் கண்டுள்ளன. பெரியம்மை போன்ற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தியதோடு, மற்ற
"அம்பேத்கர் தலித் சமூகத்தினர் மற்றும் வஞ்சிக்கப்பட்டோரின் தலைவராகத் தான் இருந்தார் என்றாலும், அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சிந்தித்துக்
இந்தக் கேள்வி கேட்கப்பட்டதும் பிறகு அது தவறு எனக் கூறப்பட்டதும், விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டன. சிலர், கேள்வி உண்மையானது, இதில்
load more