பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்ககம் முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் சத்யராஜின் தங்கை கல்பனா மன்றாடியார் இன்று காலமானார். அவருக்கு வயது 66.
இன்றைய கிரிப்டோகரன்சி மார்க்கெட் நிலவரம்.
பயங்கரவாதிகள் என நினைத்து 13 பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சாலையில் சென்ற சரக்கு லார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
Valimai:வலிமை படத்தின் இரண்டாவது பாடலை ஜெயலலிதாவின் நினைவு நாள் அன்று வெளியிட முக்கிய காரணம் இருப்பதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உயர்ந்துள்ளது
வரும் 9ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டு தமிழக மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் தக்காளி, முருங்கைக்காய் விலை கடும் உயர்வு.
தமிழ்நாடு மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் இலங்கை கடற்படை அட்டூழியம் செய்து பலரை திருப்பி அனுப்பி உள்ள
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் மீண்டும் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு காரணமாக மாவட்டத்தில் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி கூடிய கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
load more