கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் கொரோனா ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக காணி சுவீகரிப்பு செய்யப்பட்டது. விவசாயிகளின் காணிகளே இவ்வாறு கொரோனா
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்தார். கனகன்
தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர். இதனை அரசாங்கம் புரிந்து செயற்படாவிட்டால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப
கொழும்பு – வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெசல்வத்த பவாஸ்
இ. போ. ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்து, நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் எனக் கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூட்டத்தை விட்டு
யாழப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்தியப் பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் இன்று கரையொதுங்கியுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமானகலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று இரவு கல்முனை பகுதியில்
முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு
பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்தி நியாயத்திற்கு போராடிய தலைவனை கோழைத்தனமாக தோற்கடித்தது யார்? தலைவர் மீது குற்றம் சாட்டும் தரப்புக்கள்
புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்று இடம்பெற்ற
கரையோர பாதுகாப்புத் திணைக்களம் எப்போது வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் கேவலமான நிலைக்குத் த ள்ளப்பட்டிருக்கின்றோம் என்றும், இழுவைப் படகுகள்
கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தேங்காய் நிலக்கரி, பிளாஸ்டிக், நிலக்கரி, வெற்று
அண்மைக் காலங்களாக எமது கடற்பரப்பில் சடலங்கள் கரை ஒதுங்குவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதற்கு
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகள் மூலம் அவர் கொல்லப்பட்டமை குறித்த
load more