திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடைபெறுகிறது.
மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்மழை எதிரொலியால் நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் வேகமெடுத்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.110 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
விழுப்புரத்தில் திடீரென பேருந்தில் ஏறிய அமைச்சர் மா. சுப்பரமணியன் பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து கூறினார்
கொரொனா தொற்று பாதித்து, சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று வீடு திரும்பினார்.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உடன்குடியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்த 6 பேரை கைது செய்த போலீசார் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
குப்பையை காவிரி ஆற்றின் கரையோரம் கொட்டும் மயிலாடுதுறை நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சாலை மறியல்
தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் கொலுசு ஆகியவற்றை கழற்றி போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
சங்கரன்கோவிலில், நள்ளிரவில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
ஜவாத் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சங்கரன்கோவில் அருகே 25 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.
பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக, சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சிகள்
load more