இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்!
தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் COVID-19 சம்பவங்களும் மரணங்களும் இன்று பதிவாகியுள்ளன.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஓமக்ரான் நோய்ப்பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இன்றிரவு 11.59 மணியிலிருந்து கட்டுமான, கப்பல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் தடுப்பூசிப் பயண ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்குள் வரப்
மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கும் தொகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் கழிவுகளற்ற வாழ்க்கைமுறையைக் கையாள ஊக்குவிக்கப்படுவர்.
புதிய ஓமக்ரான் கொரோனா கிருமித்தொற்று உலக நாடுகளின் பொருளியல் மீட்சியை மெதுவடையச் செய்யலாம் என அனைத்துலகப் பணநிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.
தேசிய மரபுடைமைக் கழகம் ஆண்டுதோறும் பள்ளி விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளுக்காக நடத்தும் Children's Season நிகழ்ச்சி மீண்டும் வந்துவிட்டது.
இத்தாலியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்க ஒருவர் பொய்க் கையுடன் சென்றிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் மேலும் 6 மாநிலங்களில் ஓமக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது ஓமக்ரான் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தைப்பூசத் திருவிழா 2022இல் இந்த முறையும் பாத ஊர்வலம் இடம்பெறாது.
சென்ற ஆண்டு நடப்பிலிருந்த கிருமித்தொற்றுக்கு எதிரான அதிரடித் திட்டத்தின்போது கார்ப் பயணச் சேவைகளைப் பிறருக்கு வழங்கிய ஆடவருக்கு 3 நாள் சிறைத்
இயோ சூ காங் வட்டாரம் முதுமை மறதி நோயாளிகளுக்கு ஏற்ற இடமாக மேம்படுத்தப்படவிருக்கிறது.
load more