வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இன்று மேலும் வலுவிழந்து, ஒடிஷா கடற்பகுதியில் கரையைக் கடக்கும் என
தலைமைக் கழகத்திலேயே தொண்டர்கள் தாக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், தொண்டர்கள் மீது விழுந்த அடி, தம் மீது விழுந்த அடியாகவே கருதுவதாகவும்
புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்
புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் புரட்சித்தாய் சின்னம்மா இன்று காலை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் உற்சவத்தில்,
போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை, சம்பந்தப்பட்ட இருதரப்பினர் சமரசத்தால் ரத்து செய்ய முடியுமா? - ஆராய இருப்பதாக உச்ச நீதிமன்றம் தகவல் Dec 5 2021
தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. உற்பத்தியை மீண்டும் தொடங்க பல மாதங்கள் ஆகும் என தொழிலாளர்கள் வேதனை
கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை, குன்னூர் அருகே போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 3 பேர் கைது
சென்னை தாம்பரம் அருகே, பிறந்த குழந்தையை பார்த்து கொள்வதற்காக வேலைக்கு அழைத்து வரப்பட்ட பெண் மர்மான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, வேலூர் மாநகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு,
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் பொது இடங்களுக்கு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை
உலகெங்கிலும் கிறிஸ்துமஸை வரவேற்க களைகட்டும் கொண்டாட்டங்கள் - பெத்லகேம் நகரில் ஒளிரூட்டப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் Dec 5 2021 11:07AM எழுத்தின் அளவு: அ + அ - அ
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி -தென்கொரிய வீராங்கனையை எதிர்கொள்கிறார் இந்தியாவின் பி.வி.சிந்து Dec 5 2021 11:15AM எழுத்தின் அளவு: அ + அ - அ
இந்தோனேஷியாவை 2 நாட்களாக நிலவும் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம் Dec 5 2021 11:17AM எழுத்தின் அளவு: அ + அ - அ இந்தோனேஷியாவில் இன்று காலை மீண்டும்
கனமழை எதிரொலியால் பூக்கள் விலை கடும் உயர்வு - மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையில் மல்லிகை ஒரு கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை Dec 5 2021 11:30AM எழுத்தின்
load more