புதுக்கோட்டை மாவட்ட சிஇஓ முன்னிலையில், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலராக இளைஞர்களை ஆர்வமுடன் இணைந்தனர்.
சென்னை வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
டி. என். பாளையம் அருகே வயிற்று வலி காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அவரது ஈரோடு ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த திமுகவின் மிசா ஆறுமுகத்தின் 13 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
மதுரையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
தனது திருமண நாளில் அமுதசுரபி என்ற இலவச உணவு திட்டத்தை சமூக ஆர்வலர் நைனா முகமது துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் பின்தங்கி உள்ளது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்
தற்போது நாள்தோறும் 700 என்றளவில் பதிவாகி வரும் டெல்டாவை மறந்து விட கூடாது - ஜெ. ராதாகிருஷ்ணன்.
திருவையாறு அரசா் கல்லூரியில் ஊதியம் வழங்காததை கண்டித்து, மாலை நேர கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதம்.
போடி மெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண், மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டியில், கிணற்றுக்குள் விழுந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
load more