புதுடெல்லி , ‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில்
புவனேஷ்வர், மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த
சென்னை,அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை
புதுடெல்லி,இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கொழும்பு,கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக
திருவொற்றியூர்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை, மல்லிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33). ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (28). இவர்கள்
சென்னை,டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்
ஆலந்தூர்,ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தென் ஆப்பிரிக்கா, பிரேசில்,
ரோம்இத்தாலிய மகப்பேறு மருத்துவர் கியோவானி மினியெல்லோ (60 வயது) இவரை டாக்டர் மேஜிக் புளூட் என்று செல்லமாக அழைப்பார்கள் . குழந்தை பாக்கியம் இல்லை
பூந்தமல்லி,சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். இவருடைய மகன் ராஜன் (வயது 18). இவர்,
இதற்கிடையே இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து விட்டது தெரியவந்தது. கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி
சென்னை, சென்னையில் பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்குழுவை விரிவுபடுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் மழைநீர்
மும்பை ,இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த
திருவொற்றியூர்,சென்னை வண்ணாரப்பேட்டை மன்னப்ப தெருவைச் சேர்ந்தவர் முகமது அஸ்ரப். இவருடைய மனைவி அஜ்மா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்
பெங்களூரு,இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம்
load more