தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நிகழ்ந்த விபத்துகளில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 223 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமயம் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அருகே நடுரோட்டில் உயிர்ப்பலி வாங்க காத்திருந்த பழுதடைந்த மின் கம்பிகளை இரவோடு இரவாக சீர் செய்தது மின் வாரிய
பிரபல நடிகர் பிரம்மா மிஸ்ரா மும்பையில் இருக்கும் தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலம் தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்த முக்கிய தகவலை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடுக்காட்டில் ஆம்புலன்சை வழிமறித்த காட்டு யானையின் செயல் காரணமாக பெண்ணுக்கு நடுகாட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது.
இனிமேல் 100 சதவீத தமிழர்களுக்கே அரசுப் பணிகள் கிடைக்கும் வகையில் அரசாணை ஒன்றை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது
காலை நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கும் வாலிபர் தன்னுடன் சேர்ந்து வேலை செய்யும் பெண்ணுடன் லிவ் இன் முறைப்படி வாழ, அவர் கர்ப்பமாகிறார். அதன் பிறகு
கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னையில் இன்று தக்காளி விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. காய்கறிகளின் முழு விலைப் பட்டியல் இதுதான்...
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
load more