கூரியர் மற்றும் பார்சலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கூரியர் நிறுவன உரிமையாளர்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
ஒமிக்ரான் கொரோனா வகை அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் பள்ளிகளில் கூடுதல் கட்டுபாடுகளை விதித்து பள்ளிக் கல்வித்துறை (03/12/2021) இன்று உத்தரவிட்டுள்ளது.
விவசாயத்துக்காக இந்த நிதியாண்டில் 123 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக இந்திய அரசு சொல்கிறது. இது உண்மைக்கு மாறான தகவல் என்கிறார் ஒரு நாடாளுமன்ற
ஒரு வாரத்துக்குள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்கவில்லை யென்றால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறிய
சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்படவுள்ளார். தற்போதைய துணை நிர்வாக இயக்குனரான ஜெப்ரி,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வழக்கமான நேரத்தில் செயல்பட இருக்கிறது.
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் நோக்கமாக, இலக்காக வைத்திருக்கிறது. ஆனால், சிலர் காங்கிரஸை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 7ம்
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள, வெளிநாட்டிலிருந்து திரும்பிய 60 பேரில், 30 பேரை ஆந்திரப்பிரதேச அரசு தேடிக் கொண்டிருக்கிறது. கடந்த 10 நாள்களில்,
தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்
இடைநீக்கத்திற்கு எதிராக போராடி வரும் எதிர்க்கட்சி எம். பி. க்களுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள்
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு
பத்திரிக்கையாளர் நல வாரியம்” அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 2021-2022-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி
தமிழகத்தில் மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,29,061 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய
load more