கள்ளக்காதலனை கொல்ல கூலிப்படைக்கு ரூ. 4 லட்சம்... அடையாளம் காட்ட சென்ற பெண்ணை அள்ளிய போலீஸ்... நொய்டாவில் கள்ளக்காதலைனை கொலை செய்ய கூலிப்படையை தயார்
தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்,செய்த தவறை தொடர்ந்து செய்தால் அதிமுக தற்போது உள்ள இடத்தை கூட தக்க வைத்து கொள்ள முடியாது என
ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் தனது மதிய உணவை பள்ளி அமைந்துள்ள சாலையின் நடுவே அமர்ந்து உணவருந்தி எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடியில் அனுமதி பெற்ற அரசு மதுபான கூடத்தில் மகனை அருகில் வைத்து கொண்டு மது அருந்தும் தந்தை - வைரலாகி வரும் வீடியோவால் பரபரப்பு.
24 மணி நேரத்தில் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் வருகிற 4ம் தேதி இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்ற மதுரை மண்டல மின்சார வாரியம்
தொண்டர்களும், பொதுமக்களும் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சாலையில் நடந்து சென்றபோது தனது செல்போனை, பறிகொடுத்துவிட்டதாக பாலிவுட்டில் பிரபல நடிகையான நிகிதா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
நடிகர் கீர்த்தி சுரேஷும் சிம்புவும் காதலித்து வருவதாக நெட்டிசன்கள் ஒரு புதிய புரளியை கிளப்பி வருகின்றனர்.
தென்னாப்ரிக்காவில் இருந்து பெங்களூரூவுக்கு விமானத்தில் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
load more