கட்சிக்காக கடுமையாக உழைத்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஜே.பி.நட்டா நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்து
பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தலை நடத்தும் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில்,
அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 50 அடியாகும். அணை நிரம்ப இன்னும் 4.50 அடி தண்ணீரே தேவை. எனவே தற்போது வடக்கு பச்சையாறு அணையும் நிரம்பும் நிலையை
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை
உலகம் தொடர்ந்து தொற்றுநோயை எதிர்கொண்டு வருவதால், பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸை போடத் தொடங்கியுள்ளன. தற்போது நம் நாட்டில்
பல்லடம்:கோவை வடவள்ளியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 48). இவரது மனைவி செண்பவகவள்ளி (45). இவர்கள் மற்றும் உறவினர் ஆறுமுகம் (70) ஆகியோர் பயணிகள் ஆட்டோவில்
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையேதான் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக அரசு கடந்த 19-ம் தேதி ஆணை வெளியிட்டது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்து வருகிறது. அந்தந்தப் பகுதியில் சாலை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை:
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்த அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 74). திருமணம் ஆகாத இவர் கடந்த மார்ச் மாதம் 23-ந்
குன்னம்: பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவை பிரதானமாக பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக
பல்லடம்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி பழனி கவுண்டம்பாளையத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை
இதனிடையே உடுமலையில் இருந்தும், கோவையில் இருந்து உடுமலை வழியாகவும் கேரள மாநிலம் மூணாறுக்கு பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று
வேலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள101 ஏரிகளில் 87 ஏரிகள் நிரம்பி உள்ளன.
load more