சிவகங்கையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கடலூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லங்கச் சான்று விபரங்களை திருத்த எளிய வழியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
வில்லங்கச் சான்று விபரங்களை திருத்த எளிய வழியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறித்து சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சியில் வெட்டி கொலை செய்யப்பட்ட எஸ். எஸ். ஐ. குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீசார் நிதி உதவி வழங்கினர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை வைகுந்த ஏகாதசி திருவிழா. திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது.
அதிமுக உட்கட்சி தேர்தல் 7ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய திருச்சி துணை கலெக்டரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மழைபேரிடர் காலங்களில் மெச்சத்தகுந்த பணிசெய்தவர்களுக்கு போலீஸ் ஐ. ஜி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஏரிக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகள், ஏரி நீர் சூழாமல் இருக்க கரையை உடைத்த 4 பேரிடம் போலிசார் விசாரணை
கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் சம்பளம் என்ற அறிவிப்பு மின்வாரிய ஊழியர்களை ‘ஷாக்’ அடிக்க வைத்துள்ளது.
முதல்வரால் திறந்து வைத்த குளிர்பதன கிடங்குகள், வேளாண் விரிவாக்க மையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பராமரிப்பில்லாமல் இருப்பதுடன் மத்திய
தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று ஓசூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
load more